2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு தே.மு.தி.க வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை