வெப்ப சலனம் காரணமாக சென்னையில் பரவலாக கொட்டிய கனமழை
சென்னையில் தொடர்ந்து கடும் வெப்ப சலனம் காரணமாக இன்று மாலை பரவலாக 6.00 மணியில் இருந்து கனமழை கொடுகிறது. இதனால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் வாகனங்கள் ஓட்ட கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
கருத்துகள் இல்லை