திருவாடானையில் விதிமுறைக்கு மாறாக சவுக்கு கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய அலுவலகம்
திருவாடானையில் உள்ள என்.என் 500 ஸ்ரீ ராம்நாத் ஊராட்சி ஒன்றியம் & தனியார் பள்ளிகள் சிப்பந்திகள் கூட்டுறவு ச சிக்கன நாணய சங்கத்தில் சுதந்திர தினத்தன்று அலுவலகம் முன்பு ஒரு சவுக்கு கம்பு ஊன்றி அதில் தேசிய் கொடியை ஏற்றியுள்ளனர். தேசிய கொடி ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை எனதயும் பின் பற்றவில்லை.' இது குறித்து சமூக ஆர்வmர்கள் கூறுகையில் இதுபோன்று விதி முறைகளை கடைபிடிக்கால் தேசிய கொடியை அவமதிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் இது போன்ற செயல் நடக்கn வண்ணம் தடுக்க முடியும் என தெரிவித்தார்கள்
nms today youtoube பார்க்கவும்
கருத்துகள் இல்லை