திருவாரூர் நன்னிலம் தாலுக்காவில் மறைந்த முன்னாள் முதலவருக்கு மதிமுகவினர் அஞ்சலி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்கு நன்னிலம் தாலுக்கா கொலங்குடியில் மதிமுக நன்னிலம் ஒன்றிய செயலாளர் சிவா அவர்கள் தலைமையில் கருணாநிதி அவர்களின் புகைப்படத்திற்க்கு மலர் தூவி மறியாதை செலுத்தினர்.. நகர, அவை மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை