1.72 ஏக்கர் நில பரப்பளவில் கலைஞர் நினைவிடம் அமைகவுள்ளதாக தகவல்
மறைந்த முன்னால் முதல்வர் திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ஆம் தேதி காலமானார். அன்னாரது உடல் சென்னை மெரீனாவில் அண்ணாவின் சமாதி அருகே தகனம் செய்யப்பட்டுளத்தை தொடர்ந்து கலைஞரின் நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கர் இடம் ஒதுக்கவுள்ளதாக தமிழக அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுப்பணித்துறை மூலமாக அண்ணா நினைவிட வளாகத்தில் உள்ள காலியிடங்களை கணக்கிட்டு 1 புள்ளி 72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை