திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் என்ற கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தமிழகத்திலேயே ஒரே சரஸ்வதி கோவில் இந்த கோவில் 13 ஆண்டுகளுக்கு பிறகு 27.6.18 அன்று யாகசாலை தொடங்கப்பட்டது எட்டுக் காலம் யாகசாலை பூஜை நடைப்பெற்று இன்று 1.7.18 காலை 10 மணிக்கு அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றி சமகால கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 10.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது இதனைக் கான திறலான மக்கள் கலந்துக் கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய
nms today youtube chennal பார்க்கவும்
கருத்துகள் இல்லை