Header Ads

  • சற்று முன்

    வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி !


    மதுரை திருபரங்குன்றம் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் வீட்டில் நள்ளிரவு  இரவு சிலிண்டர் வெடித்தது .

    இதில் ரம்மமுர்த்தி அவரது மனைவி காஞ்சனா 6 வயதான பெண் குழந்தை அட்சயா சம்பவ இடத்திலே பரிதாமாக உயிர் இழந்தனர். ராமமூர்த்தி படுங்காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.

    இச் சம்பவம் குறித்து திருபரங்குன்றம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad