Header Ads

  • சற்று முன்

    திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் இப்தார் நோம்பு திறக்கும் விழா


    திருவாரூர் மாவட்டம் நானிலம் தாலுகா கொல்லுமாங்குடியில் இப்தார் நோம்பு திறக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கோபால் அவர்களும் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.பி.ஜி. அன்பு மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்,


    பேட்டியை NMS TODAY Chanel பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad