3 இடங்களில் 32 கிலோ தங்கம் பிடிபட்டன.
சென்னையில் ஒரே நாள் நடத்திய சோதனையில் 32 தங்க கட்டிகள் பிடிபட்டன. வருமான முன்னறிவு பிரிவினர் மன்னடி உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை செய்ததில் பிடிபட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடல் மார்க்கமாக இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்பட்டதாக தெரியவந்து.சென்ற மாதம் மட்டும் 105 கிலோ தங்கம் கடததப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. 10 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை