Header Ads

  • சற்று முன்

    3 இடங்களில் 32 கிலோ தங்கம் பிடிபட்டன.


    சென்னையில்  ஒரே நாள் நடத்திய சோதனையில் 32 தங்க கட்டிகள் பிடிபட்டன. வருமான முன்னறிவு பிரிவினர் மன்னடி உள்ளிட்ட மூன்று இடங்களில்  சோதனை செய்ததில் பிடிபட்டது. இது தொடர்பாக  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் கடல் மார்க்கமாக இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்பட்டதாக தெரியவந்து.சென்ற மாதம் மட்டும்  105 கிலோ தங்கம் கடததப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.  10 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டதாக தெரிகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad