சென்னையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை