Header Ads

  • சற்று முன்

    சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து IPL போட்டிகளும் நடைபெறும் - IPL தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு


    சென்னையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
    சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad