முதல்வர் மற்றும் துணை முதல்வர் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை கண்டித்தும்,மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆளும்
அதிமுக அரசு முதல்வர் மற்றும் துணை முதல்வர் உண்ணாவிரததில் பங்கேற்றுள்ளனர் .
இந்த உண்ணாவிரதத்தில் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள இருகின்றனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம் நடைபெற்றுவருகிறது.
கருத்துகள் இல்லை