Header Ads

  • சற்று முன்

    காவல் உதவி ஆய்வாளர் தூக்கிலிட்டு தற்கொலை


    சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சாந்தி என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜோசப் காசிமேடு மீன் பிடிப்பு துறைமுகம் பின் புறம் யாரும் இல்லா நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காசிமேடு மீனவர்கள் போலீசாரிடம் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜோசப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் முதற் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad