மனைவி மற்றும் இரு குழந்தைகள் வெட்டி கொலை !
விருதுநகர் மாவட்டம் அருகே சல்வார்பட்டி கிராமத்தில் அந்தோணி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். கூலி தொழிலளையான இவர் மனைவி மற்றும் மகன், மகள் முவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் காவல் துறை தகவல் அளிக்க காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் மகன், மகள் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் உள்ளனர். முனிஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அவரை மீட்டு சாத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முனிஸ்வரனை தேடி வந்த நிலையில் கண்வாய் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் இருந்ததை கண்டறியப்பட்டது. உயிருக்கு போராடி கொண்டிருந்தவனை மிட்பதற்குள் இறந்து போனார். குடும்ப தகராறு காரணமாகவே கொலை செய்து இருப்பார் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் அப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை