Header Ads

  • சற்று முன்

    கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது



    அருப்புக்கோட்டை மதுரை காமரஜர் பல்கலைக்கழகம் கட்டுபாட்டில் இயங்கி வந்த தேவாங்கர் கலைக் கல்லூரி மனைவிகளியிடம் தவறாக வழி நடத்த முயற்சி செய்த கணித பேராசிரியை நிர்மலா தேவியை நிர்வாகம் இடைக்கால பணிநீக்கம் செய்தது.
    இதனை தொடர்ந்து அவர் மீது மூன்று வழக்கு பதிவு செய்து. அருப்புக்கோட்டை ஆதிபட்டி பூட்டிய அவரது இல்லத்தில் அவரது உறவினர் முன்னிலையில் பூட்டை உடைத்து   கைது செய்தனர்.மேலும் ஆளுனர் உயர்மட்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த குழுவானது ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று ஆளுநர் கூறினார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad