குறை சொல்வது நோக்கம் அல்ல, விபத்தை தடுப்பதே பயணம்
திண்டுக்கல் தாலுகா அலுவலகம் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருந்தது.
(21.03.18) அன்று நகராட்சியில் இருந்து பணியாட்கள் அதனை சீர்செய்தனர். ஆனால் பணி முடிந்து பள்ளத்தை சரியாக முடாமல் சென்றுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகவேண்டியுள்ளது. மேலும், மேற்கு வட்டாட்சியர், மாவட்ட சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளை வாகனங்களில் அழைத்து வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது.இதற்க்கு தீர்வு தார் சாலையை அமைப்பது தான்! தங்களின் நிர்வாத்தை குறை சொல்வது நோக்கமல்ல! விபத்து நடக்குமுன் தடுப்பதற்க்கு தான்!
கருத்துகள் இல்லை