இராமநாதபுர மாவட்டத்தில் புதிய கட்சி துவங்கியது.
இராமநாதபுர மாவட்டத்தில் தமிழக மக்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் என்கிற புதிய கட்சியின் கொடியையும், பெயரையும் மகளீர் தினத்தன்று இராமநாதபுர மாவட்டம் அரண்மனை முன்பு மாபெரும் பொது கூட்டம் நடந்தேறியது .
கட்சியின் மாநில துணை தலைவர் அமுதா சுரேஷ் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் V. இராஜேந்திரன் கட்சியின் கொடியையும், பெயரையும் வெளியிட விழா இனிதே நடந்தேறியது.
M. இராஜேஸ்வரி B.A., M.L., வாழ்த்துரை வழங்க முத்துக்குமார் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது .
கருத்துகள் இல்லை