Header Ads

  • சற்று முன்

    இராமநாதபுர மாவட்டத்தில் புதிய கட்சி துவங்கியது.


    இராமநாதபுர மாவட்டத்தில் தமிழக மக்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் என்கிற புதிய கட்சியின் கொடியையும், பெயரையும் மகளீர் தினத்தன்று இராமநாதபுர மாவட்டம் அரண்மனை முன்பு மாபெரும் பொது கூட்டம் நடந்தேறியது .



    கட்சியின் மாநில துணை தலைவர் அமுதா சுரேஷ் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் V. இராஜேந்திரன் கட்சியின் கொடியையும், பெயரையும் வெளியிட விழா இனிதே நடந்தேறியது.

    M. இராஜேஸ்வரி B.A., M.L.,   வாழ்த்துரை வழங்க முத்துக்குமார்  நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது .


    சமூக சிந்தனையும் ஆர்வமும் கொண்டவர்கள் கட்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: 9677078412






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad