Header Ads

  • சற்று முன்

    நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை கூட்டம்



    சென்னை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு  உட்பட்ட 35வது வட்டம்  முத்தமிழ் நகர் கொடுங்கையூர் சுபா மருத்துவமனை அருகில் மாபெரும் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் வி. கார்த்திகேயன், (பெரம்பூர் மேற்கு பகுதி செயலாளர் ) ச.தா.ஸ்டீபன் (பெ.மே.ப.இ.செ.) தலைமையில் இரா.சரவணன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) சிறப்பு அழைப்பாளர் (இடும்பாவனம்) கார்த்திக், (திருவெற்றியூர்) மாரிமுத்து முன்னிலையில் கொள்கை விளக்க எழுச்சி  உரை நடைபெற்றது. 


    நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் அதன் வளர்ச்சி, மக்கள் மத்தியில் தற்போது உள்ள அரசியில் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியின் நிலைபாடு குறித்து தெளிவாக பேசினர்.

    கலைகோட்டுதையம் எழுச்சிமிகு  உரை



    வாழும் உரிமை எவருக்கும் உண்டு.... ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்கிற கோட்பாட்டை மையப்படுத்தி பேசினர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad