Header Ads

  • சற்று முன்

    பெரம்பூர் பிரபல நகை கடையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.



    பெரம்பூர்  மாதவர நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல  நகை கடையில் பணிபுரியும்  தூத்துக்குடியை சேர்ந்த தங்கமாரியப்பனின் மகள் தனலட்சுமி வயது (17)  இவர் மூன்று  நாட்களுக்கு முன்  பணிபுரியும் இடத்திலே  மூன்றாவது  மாடியில் உள்ள அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கொலையா ?  தற்கொலையா ?


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad