Header Ads

  • சற்று முன்

    மாநகராட்சியின் அத்து மீறல் !! வியாபாரிகள் புலம்பல்



    பூகம்பமோ புயல் சிற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. மாநகராட்சியின் அராஜக செயல்.



    சென்னை மாதவரம் நெடுஞ்சாலை மூலக்டை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இரவோடு இரவாக மின்வாரியம், தொலை தொடர்புக்கு தெரிவிக்காமல் ஜே.பி.சி இயந்திரம் கொண்டுவந்து நடுஇரவில் இடித்துவிட்டனர் .


    இதனால் மின்சாரம் கேபில்கள், தொலைபேசி கம்பங்கள் சாய்ந்துவிட்டன. மின்சாரம் இல்லாததால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படுளனர்.



    இதனை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தது லட்சகணக்கில் செலவாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad