Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரம் அருகேயுள்ள கிராம மக்கள்திமுகாவில் இணைந்தனர்


    எட்டயபுரம் அருகேயுள்ளசீல்நாயக்கர்பட்டி கிராமத்தில்  திமுக சார்பில்  திமுகாவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவிற்கு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச்செயலாளர் வேலாயுதபெருமாள் தலைமைதாங்கினார். கலை இலக்கிய அணி மாவட்டஅமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார்முன்னிலை வகித்தார்.

    விழாவில் சீல்நாயக்கர்பட்டி கிராமத்தில்  சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அனைவரும்   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தலைமையில் திமுகவில்இணைந்தனர். கலந்து கொண்டவர்கள் தூத்துக்குடிமாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன்கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய விவசாயதொழிலாளர் அணி அமைப்பாளர் ராகுபதி,சத்தியராஜ் மற்றும்  சுப்புச்சாமி, ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    திமுகாவில் இணையும் விழா ஏற்பாட்டினை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்  நவநீதகண்ணன் செய்திருந்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad