Header Ads

  • சற்று முன்

    திருச்சி, மணப்பாறை கட்டட தொழிலாளர்கள் சாலை மறியல் !!



    திருச்சி மணப்பாறை மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் மணல் தட்டுப்பாட்டை நீக்க கோரியும்   திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . காவேரி ஆறில் மணல் எடுக்க தட்டுபாடு இருந்த நிலையில் திருச்சியில் மணல் கடும் தட்டுபட்டால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விகுறியகவுள்ளது . இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பதிக்கப்பட்டது . போலீஸ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதான படுத்தி மறியலில் இருந்தவர்களை களைய செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad