Header Ads

  • சற்று முன்

    ஆர்.கே. நகர் தொகுதி மக்களளுக்கு டிடி.வி..தினகரன் இன்று நன்றி தெரிவித்தார்.

    முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கழகத்தின் பொது  செயயலார் சின்னம்மா அவர்களின் நல்லாசி பெற்று வேட்பாளராக நின்ற கழகத்தின் துணை செயயலாரான  டிடி.வி.தினகரனை தொகுதி மக்கள் பெருவாரியான வாக்ககு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ததற்கு தொகுதி மக்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் டிடி.வி.தினகரன் நேரில் சென்று நன்றி தெரிவித்தார் .


    வழிநெடுக்க  திரளான மக்கள் சால்வை  அணிவித்து  வரவேற்ப்பு கொடுத்தனர். அப்போது பேசிய எம்.எல்.எ . தினகரன் மாண்புமிகு அம்மாவின் இடத்தில் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி மேலும் ஆர்.கே.நகர் தொகுதியின் வீட்டு பிள்ளையாக இருந்து அம்மாவின் தொண்டர்கள் நாங்கள்தான் என்று எடுத்துக்காட்டி இருக்கிற்கள் . ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad