Header Ads

  • சற்று முன்

    ஒலா , உப்பெர் , கால் டாக்ஸி, ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றது


    சென்னை சேபாக்கம் விருத்தினர் மாளிகை அருகில் ஒலா உப்பெர், கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் . சில கோரிக்கைகள் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    ஒலா உப்பெர், கால் டாக்ஸி நிறுவனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.ஒரு நாள் வாடகையாக 27% கமிஷன்   போக மீதி கொடுப்பதால் கட்டுபடியாகவில்லை என்றும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் வேறுபடுவதால் அதற்கு ஏற்றாற்போல் வாடகை வசூலிக்க வேண்டும் மேலும் சில சில காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை போக்குவரத்து காவல் துறையினர் ரத்து செய்வதை கண்டித்து ஆயிரதிக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து துணை ஆணையாளர் போரடகரார்களை சமாதானப்படுத்தி போராட்த்தை வாபஸ் பெற செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad