வதந்திகளை கண்டு ஏமாற வேண்டாம் நாளை வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்
வீண் வதந்திகளை கண்டு ஏமாற வேண்டாம். தற்போது வாட்ஸ் அபில் பரவிவரும் செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம். எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவின் பழைய விடுமுறை அரசாணையை வைத்து வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்து எமாற்றி வருகின்றனர். ஆகவே நாளை வழக்கம் போல் இயங்கும்.
கருத்துகள் இல்லை