ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடி.வி.தினகரன் வெளிநடப்பு
சட்டசபையில் இன்று 18எம்.எல்.ஏகள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் தன்பால் அவர்களிடம் கேள்வி எழுப்ப அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஆர்டி.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவான டிடி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார் .
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தோல்வியை ஒப்புக்கொள்ளாத இவர்கள் நான் திமுகவுடன் கூட்டணி வைத்ததாகவும், திமுக வாக்கு வங்கியை திருப்பிவிட்டங்கோ என்று பேசி வருகிறார்கள். திமுக பக்கம் இருக்கையை ஒதுக்கிவிட்டு திமுகவுடன் கூட்டணி என்று கூறினால் எப்படி என்று கேள்வி எழுப்புகிறார் .
கருத்துகள் இல்லை