திமுக கூட்டணி கட்சியினர் மூலக்கடை சந்திப்பில் சாலை மறியல்
சென்னை மூலக்டை சந்திப்பில் அரசு அதிரடியாக உயர்த்திய பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி திமுக மற்றும் தோழமை கட்சிகள் உட்பட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக சாரிபில் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சன், ஜி.துக்காரம், பகுதி செயலாளர்,பன்னை ஏ.சந்திர சேகர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் மற்றும் திமுக மகளிர் அமைப்பினர் பொது மக்கள் கலந்து கொண்டு சாலை மறியல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வள்ளி மஹால் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை