Header Ads

  • சற்று முன்

    அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு


    திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே R.V. நகர் பகுதியில்  ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியான பொது மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து தீயனைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலையா ? தற்கொலையா ? என்கிற கண்ணோட்டத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad