Header Ads

  • சற்று முன்

    கடலூர் அருகே விவசாயி தற்கொளை



    கடலூர் மாவட்டம்  குள்ளஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த கடன் தொல்லையால் ஆதிமூலம் என்பவர்  நிறைமாத கர்ப்பினியான குமரி வயது (30)  மனைவியையும் மகன் அபிஷேக்  வயது ( 4) மகள் அபிதா வயது (6) இவர்கள் மூவரையும்   இரக்கமின்றி வெட்டி  கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .குள்ளஞ்சாவடி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad