Header Ads

  • சற்று முன்

    சபரி மலையில் வரும் 14 ஆம் தேதி ஜோதி தரிசனம்



    சபரி மலையில் வருகின்ற 14 ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் என்பதால் பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து குவிந்தவண்ணம் உள்ளனர் .
    கார்த்திகை மாதம் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது . மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசனம் காண தமிழகத்தில் இருந்து எராளமான பக்தர்கள் சென்றவண்ணம் உள்ளனர் .



    கடந்த 26ஆம் தேதி இரவு நடை சாத்திய பிறகு நேற்று மகர பூஜைக்காக மிண்டும் திறக்கப்பட்டது . வரும் 14ஆம் தேதி ஜோதி தரிசனம் காண ஐயப்பா பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதற்காக எராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad