Header Ads

  • சற்று முன்

    மறைந்த அனிதா குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஏழு லட்சம் காசோலை வழங்கினார் .



    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் (28.12.17) இன்று காலை தலைமை செயலகத்தில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மறைந்த அனிதா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ஏழு லட்சம் காசோலை   அவரது தந்தையிடம் வழங்கினார். உடன் விஜய்  அமைச்சர் பாஸ்கர் இருந்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad