Header Ads

  • சற்று முன்

    234 தொகுதிகளில் தனித்து போட்டி - ரஜினி அறிவிப்பு


    வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினி அறிவித்தார் . உண்மை, உழைப்பு.உயர்வு இது என் தாரகமந்திரம் . நல்லதே செய் நல்லதே நினை. நல்லதே நடக்கும் இதுவே என்னுடைய கொள்கை என்றார். மேலும் தற்போது தமிழகதில் ஆட்சியில் உழல் இருப்பதாகவும் இதை சரி செய்ய கட்டாயம் நான் அரசியலுக்கு வருவது உறுதி . இது காலத்தின் கட்டாயம் என்றார். 

    ரஜினியின் அரசியல் வருகைக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர் .
    சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் -நடிகர் -கமல் 

    ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது . - டிடி.வி. தினகரன். 

    அரசியல் கட்சி யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் அரசியலில் ஒருவர் நீடிப்பது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். - புதுசேரி முதல்வர் நாராயண சாமி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad