உரத்த சிந்தனையின் ஆம் ஆண்டு பாரதி விழா இன்று எட்டயபுரதில் .....
எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்ச்சி இனிதே துவங்கியது .
உரத்த சிந்தனையின் பாரதி உலா 4வது நிகழ்ச்சிஎட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் நடைபெற்றது. மாணவ மாணவியரின் கலை நிகழிசிகளுடன், கலைமாமணி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமியப் பாடல் நிகழ்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் திரு.டெல்லி கணேஷ் உரத்த சிந்தனை உதயம் ராம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை