Header Ads

  • சற்று முன்

    வெல் டெக் கல்லூரி மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை



    ஆவடி வெல்டெக் கல்லூரியில்    முதலாம் ஆண்டு பொறியல் பாடம் படிக்கும் திருத்தணியை சேர்ந்த புருஷோத்தமன் என்ற மாணவன் இன்று காலை இரண்டவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான் . அவனை சகமாணவர்கள் மீட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமணையில் ஆம்லன்ஸ் மூலம் ஏற்றி அனுப்பினர் . மருத்துவமணை செல்லும் வழியில் காலமானார் . 

    தகவல் அறிந்த போலீஸ் விசாரணையில் இறங்கியது . விசாரணையில் தேர்வு கட்டணம் செலுத்தாததால் வெல் டெக் கல்லூரி நிர்வாகம் ஹால் டிக்கெட் கொடுக்காமல் அலைகழித்ததால் கடைசியில் அந்த மாணவன் ஒரு வாரத்தில் கட்டுவதாக எழுதி கொடுத்தை தொடர்ந்து ஹால் டிக்கெட் வழங்கியதால் மனஊளைச்சளுக்கு ஆளான புருஷோத்தமன் தற்கொலைக்கு முயன்றதாக சகமாணவர்கள் கூறுகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad