பல்லாவரம் தாஸ் மருத்துவமணையில் வி.சி. மற்றும் sdpi கட்சியினர் முற்றுகை போராட்டம் ...
சென்னையை அடுத்த பம்மல் அருகில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் அமைந்துள்ள தாஸ் நர்சிங் ஹோம் மருத்துவனையில் கடந்த வாரம் காலில் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்ந்த மணப்பாக்கம் சாலமேன் ராஜ் என்ற வாலிபருக்கு தவறான சிகிச்சையளித்து தற்போது அவர் கோமா நிலையில் உள்ளார்.மருத்துவமனையின் இந்த அலச்சிய போக்கை கண்டித்து மற்றும் விடுதலை சிறுத்தைகள், sdpi கட்சியினர்
ம ருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
கருத்துகள் இல்லை