கார் கவிழ்ந்து விபத்து !
மதுரை திருமங்கலம் அருகே மறவன்குளம் நான்கு வழி பதில் சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வந்த கார் கவிழ்ந்து விபதுக்குள்ளனது . இதில் தெலுங்கானவை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை