Header Ads

  • சற்று முன்

    கார் கவிழ்ந்து விபத்து !

    மதுரை திருமங்கலம் அருகே மறவன்குளம் நான்கு வழி பதில் சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வந்த கார் கவிழ்ந்து விபதுக்குள்ளனது . இதில் தெலுங்கானவை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad