Header Ads

  • சற்று முன்

    மாணவியையை சிலிமிசம் செய்த ஆசிரியர் ... புடைந்த பெற்றோர் உறவினர்கள்



    சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே கோட்டகவுண்ட்டம்பட்டியில்  உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் முருகன்  என்பவர் அதே பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் சிலிமிசம் செய்ததால் அந்த மாணவி பெற்றோரிடம் கூறினால் .


    ஆத்திரம் அடைந்த  பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் வந்து அந்த ஆசிரியரை மத்தளம் வாசிப்பது அடித்தனர்.. ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஒடி வந்து மீட்டனர். பின்னர் சேலம் காவல் நிலையத்தில் வைத்து ஆசிரியரை விசாரித்து வருகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad