கத்தி குத்து பெற்ற உதவி ஆய்வாளர்
சென்னை அமைந்தகரை உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் ஸ்ரீனிவாசன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காவலர்களை கண்டு நிற்காமல் ஓடினார் . அவர் அஜித்குமார் என்றும் பல கொலை கொள்ளை புரிந்த குற்றவாளி என்பது தெரியவந்தது . உதவி ஆய்வாளர் துரத்தி பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை கழுத்து,இடுப்பு,வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்ப முயன்ற போது மற்ற காவலர்கள் வளைத்து பிடித்தனர்.
தகவல் அறிந்த காவல் உதவி ஆணையாளர் விஸ்வநாதன் தனியார் மருத்துவமனையில் (அப்போலோ ) அனுமதி பெற்ற உதவி ஆய்வாளரை ஸ்ரீனிவாசனை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை