Header Ads

  • சற்று முன்

    கரை ஒதுங்கிய புத்தர் சிலை ! அதிர்சியில் மீனவர்கள் !!




    சிதம்பரத்தை அடுத்த எம்.ஜி .ஆர் .திட்டு கடற்கரையில் ஒன்றரை அடி உயரமுள்ள பித்தைளையால் ஆன புத்தர் சிலை மூங்கில் வேலைப்பாடுகளுடன் கூடிய  அழகிய தோனியில் மிதந்து வந்து கடல்பகுதியில் கரை ஒதுங்கியது. அங்குள்ள மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கிள்ளை போலீசார் சிலையயை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad