Header Ads

  • சற்று முன்

    கடலூர்.தூத்துக்குடி.மீனவர்கள் போராட்டம் நீடிக்க்கிறது .



    பள்ளம்,முட்டம்,பெரிய காடு ,கழியப்பட்டணம்ரா, ஜாக்கமங்கலம் துறை, கேசவப்பிள்ளைத் துறை, அரசு கவனம் ஈர்க்கும் வகையில் கடலில் இறங்கி போராடினர் . கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூறியுள்ளனர் . 



    இதே போல் முட்டம் முதல் பள்ளம் வரை உள்ள மீனவர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். 



    இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்,ஆரிய முட்டத்திற்கு மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். காணாமற் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்க  நடவடிக்கை எடுக்க கோரி வைத்தனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad