கடலூர்.தூத்துக்குடி.மீனவர்கள் போராட்டம் நீடிக்க்கிறது .
பள்ளம்,முட்டம்,பெரிய காடு ,கழியப்பட்டணம்ரா, ஜாக்கமங்கலம் துறை, கேசவப்பிள்ளைத் துறை, அரசு கவனம் ஈர்க்கும் வகையில் கடலில் இறங்கி போராடினர் . கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூறியுள்ளனர் .
இதே போல் முட்டம் முதல் பள்ளம் வரை உள்ள மீனவர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்,ஆரிய முட்டத்திற்கு மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். காணாமற் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வைத்தனர்.
கருத்துகள் இல்லை