Header Ads

  • சற்று முன்

    292 பயனாளிகளுக்கு தலா 2.5 லட்சத்துக்கான பணி ஆணையை அமைச்சர் ஓ.மணியன் வழங்கினார் .



    நாகை மாவட்டம் சீர்காழி அருகே  வைத்தீஸ்வரன்கோயில் பேரூரராட்சியில் அனைவருக்கும்     வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 292 பயனிளிகளுக்கு கட்டுமான பணிக்கான தலா 2.5 லட்சத்துக்கான  பணி ஆணையை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad