Header Ads

  • சற்று முன்

    சென்னையில் நியாய விலை கடைகள் முன் திமுகவினர் ஆர்பாட்டம்

    நியாய விலை கடைகளில் ஊளுந்து வழங்காததையும் , மக்களின் நலம் கருதாத அடிப்படை பொருளான சக்கரை விலை உயர்த்தியதை  கண்டித்தும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டலின் உத்தரவின் படி தமிழகத்தின் பல பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
    34வது வார்டு (அ ) சார்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆளும் அ..தி..மு .க. அரசையும், தமிழக முதல்வர் எடபாடி எதிராக கோழங்கள் எழுப்பினர் .
    சக்கரை விலை உயர்வை திரும்ப பெற வலியுத்தியும், எல்லா நியாய விலை கடைகளில் உளுந்து வழங்க கோரியும் ஆர்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad