டெங்கு போயி மழை வந்தது டூம் டூம் டூம்...... மழை போயி சாக்கடை வந்தது டூம் .... டூம் .
வார்டு 44. பகுதி -11 மண்டலம் - 4 சென்னனை பழனியாண்டவர் கோவில் தெருவில் பார்ப்பது மழை நீர் அல்ல .முழுக்க முழுக்க சாக்கடை நீரே .
நடையபாதை ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி
பழனியாண்டவர் கோவில் தெருவில் நடைய முழுவதும் வணிகவளாகங்கள் அக்கிரமிப்பு நடைபெற்றதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர் .
நாம் தற்போது வீடியோவில் பார்ப்பது சிற்றுண்டி வளாகத்தில் நடைபாதியில் கழுவி கழுவி ஊற்றுவதை நாமல் காணமுடிகிறது .
மேலும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருககிறது . சாக்கடை கொப்பளிப்பதை


இது போன்ற அவலங்கள் பெரம்பூரில் காணப்படுகிறது..குறிப்பாக பழனியாண்டவர் கோவில் தெரு. இனி இந்த அவலங்களை அரசுக்கு தெரிவிக்க தெடர்ந்து செயல்படும் .
படங்கள் : பா .ஜெகன்
கருத்துகள் இல்லை