![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXnZGMD_8X1rAXUssQSmFvOakSEc7Ob4l-xT9JsDtkMk4kIY8hfbDupPjOFsFfZpBeSn4H6d35lzTRj98qoDCmYoWMxK7Ww0WASaINtjIzjLxqv5F0Pf8RDQKp4hbvAr7eTPfL3prQafE/s320/IMG_20171105_124938.jpg)
வட கிழக்கு பருவ மழை சில தினங்களாக வலுத்த நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் . சாலையில் மழை நீருடன் சாக்கடை கலந்த தண்ணீருடன் வழக்கை நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று சூரியனை பார்த்ததும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . அது போல அரசியலில் மாற்றம் வருமா என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்கின்றனர் .வெயிலின் அருமை மழையில் தெரியும் என்பார்கள்.அது போல ஜெயாவின் ஆட்சி ஜெயா மறைந்த பிறகு தெரிகிறது . இனியும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் .
கருத்துகள் இல்லை