Header Ads

  • சற்று முன்

    மின்சார வாரிய ஊழியர்கள் மீது அரசு நவடிக்கை


    சென்னனை கொடுங்கையூர் ஆர். ஆர். நகரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் இறந்ததை தொடர்ந்து , கொடுங்கையூர் மின்சார வாரிய ஊழியர் 5 பேரையும் .அதிகாரிகள் 3 பேரையும் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார் . மேலும் இறந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு மின்சார வாரியம் சார்பாக 2 ல்ட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad