Header Ads

  • சற்று முன்

    ஏழைகளின் வீடல்ல ... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அவலம்


    பக்கெட்டில் மழை நீரை பிடிக்கும் ஏழை வீடல்ல சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் .
    சென்னையில் ஒரு நாள் பெய்த கன  மழையால் சென்னனை ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள் ..வெளியூர் செல்வதற்காக இரவு வந்த பயணிகள் தங்க இடமின்றி மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர் .ரயில் புறப்ப்டும் கால தாமதத்தை பயணிகளுக்கு அறிவிக்கவில்லை இதனால் பயணிகள்  தங்கும் இடமெல்லாம் மழை நீர் சூழ்ந்ததால் கடும் சிரமத்திக்கு தள்ளப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே மழை நீராக காட்சியளிக்கிறது 
                                                                                                                                     -எஸ்.சரவணன்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad