உச்சநீதிமன்றம் உத்தரவு !
உச்சநீதிமன்றம் உத்தரவு !
தற்கொலை விளையாட்டான, ப்ளூவேல் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவை ஒட்டுமொத்தமாக பாதித்த ஒரு இணையதள விளையாட்டு ப்ளூவேல். இதன் கோரமுகத்தை இன்னும் நம்மால் மறக்க இயலாது.
வட இந்தியா தொடங்கி தமிழகம் வரை அதன் கோர முகத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ப்ளூவேல் விளையாட்டால், கேரள ,சேலம் ,நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
கருத்துகள் இல்லை