Header Ads

  • சற்று முன்

    கூவத்தில் செல்பி ஆர்வம் வீபரீததில் முடிந்தது !!

    கூவத்தில் செல்பி ஆர்வம் வீபரீததில் முடிந்தது !! 

    Image result for cooum river chennai
    சென்னையில் கூவம் மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி கூவம் ஆற்றிலய விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செல்பி மோகத்தினால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வுகள் பல ஏற்படுத்தினாலும், அதன் விபரீதம் புரியாமல், இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.



    இன்று அது போல் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.



    சென்னை கூவம் மேம்பாலத்தில் இருந்து ஒரு வாலிபர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது, கேமராவை பல கோணங்களில் திருப்பி, பின் சென்ற அவர், தவறி கூவம் ஆற்றிலயே விழுந்தார். இதையறிந்த அப்பகுதிமக்கள், அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வாலிபர் விழுந்த இடத்தில் குறைவான ஆழம் இருந்த காரணத்தினால், லேசான காயத்தோடு உயிர்பிழைத்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad