• சற்று முன்

    அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு!!


    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்களும், ராணிப் பேட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்.

    பவானிவடிவேலு அவர்களும் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றனர்.

    அப்போது, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, கமலா காந்தி அவர்களும், நெமிலி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், ஒன்றிய துணைச் செயலாளர். முகமது அப்துல் ரகுமான், தலைமை பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். ரோஷன், தமிழ்செல்வன், சுஜய், பழனி ஆகியோர் உடனிருந்தனர் 

    ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad