Header Ads

  • சற்று முன்

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி யின் சார்பில், கிறிஸ்மஸ் விழா மற்றும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100ம் நாள் விழா,

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி யின்  சார்பில், கிறிஸ்மஸ் விழா மற்றும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100ம் நாள் விழா, காமராஜ் பவனில் 16ம் தேதி இரவு நடந்து.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யின், தேசிய செயலாளர் மயூரா எஸ் ஜெயக்குமார் தலைமையில் நடந்த இவ் விழாவில், மாவட்ட  தலைவர் வக்கில் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.விழாவிற்கு தலைமை ஏற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் மயூரா ஜெயகுமார் இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றி குறித்தும், கிறிஸ்துமஸ் சிறப்பு குறித்தும் பேசினார். இந்து,கிறிஸ்து மற்றும் முகமதிய சன்றோர்கள் திருதவத்துறை, ஜான்சன் சத்திய நாதன், எபிரே, அப்துல் ரஹ் மான், கிறிஸ் டோபர், ஆனந்த், புரூஸ் ஆகியோர் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தனர்.  நகழ்ச்சியில் கணபதி சிவக்குமார், கவுன்சிலர் கிருஷ்ண மூர்த்தி, வீனஸ்மணி,உமா பதி, கோவை   போஸ், குருசாமி, ஜெயபால், தமிழ்செல்வன், வக்கில் ஜெரோம், தாமஸ் வர்கீஸ்,சுரேஷ் குமார், காந்த குமார்,  கோட்டை செல்லப்பா, அனீஸ்,ஜேம்ஸ் குமார், மோகன்ராஜ், நாகராஜ்,இராமன், முருகன், சக்தி வேல், ஷேக் முகமது, சிரி நிதி, சூரியா, தீபக், உமா மகேஸ்வரி, திலக வதி, உமாராணி, தமிழ் செல்வி, செல்வி, காமராஜ், ஜெயபால், பர்வேஸ், வக்கில் தமிழ் செல்வன், பிரிட்டோ, சொலமன், அஸ்மத், அபு, முஸ்தபா,சலீம், பீட்டர், ஆறுமுகம், பழனிச்சாமி,சண்முக ம், பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்ட  நிருபர் அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad