Header Ads

  • சற்று முன்

    இராணி பேட்டையில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்க 8-வது மாநில மாநாடு

    இராணிபேட்டையில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்க 8-வது மாநில மாநாடு பொதுச் செயலாளர் TM.மூர்த்தி தலைமையில் துவங்கியது. தோழியர்.பாரதி அவர்கள் கொடியேற்ற, G. லதா Ex. MLA வரவேற்புரை ஆற்ற, தோழர்.கே.சுப்பராயன் MP அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார். 

    மாநாட்டில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் மாண்புமிகு.ஆர்.காந்தி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தளபதி தலைமையில் மக்களாட்சி நடப்பதாகவும், ஒட்டு போடாதவர்கள் சிந்திக்கும் அளவிற்கு திட்டங்கள் அமுல்படுத்தபடுவதாகவும் பெருமையாக கூறினார். இதில் கட்டிடபெண் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய வயதை குறைக்க வேண்டும். ஒய்வூதியம் உயர்த்தபட வேண்டும் என தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad